பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியை, பாரத தேசம் எங்கும் போற்ற வேண்டும் என, தவம் இருப்பவர், இந்த நூல் ஆசிரியர், எதிரொலி விசுவநாதன். மகாகவியின் மாணவர் பரலிசு. நெல்லையப்பரின் மாணவர் இவர். விநாயகர், முருகன், கண்ணன், பராசக்தி ஆகிய தெய்வங்களை பாரதி பாடியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். ஆனால், அவர்...