திருவாசகத்திற்கு 1929-ல் பதிப்பிக்கப்பட்ட உரைநுாலின் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பொழிப்புரையும், குறிப்புரையும் விரிவாகத் தரப்பட்டுள்ளது. திருவாசக வரிகளை பகுதி பகுதியாகக் குறிப்பிட்டு, திருமந்திரத்தை அடியொற்றி ஒப்பிட்டுக் காட்டி உரை வழங்கப்பட்டுள்ளது. மேற்கோள் காட்டப்பட்டுள்ள திருமந்திர...