கடந்த 1958ல் முதற்பதிப்பாக வெளிவந்த இந்நூல், தொல்காப்பியம், நன்னூல் என்னும் இரண்டு இலக்கண நூல்களையும் இணைத்தும், ஒப்பீடு செய்தும் எழுதப்பட்ட முதல் நூல். தொல்காப்பியம் முழுமைக்குமான முதல் அச்சு நூலாகவும் இதை கொள்ளலாம் என, முன்னுரையில் குறிக்கப்பட்டுள்ளது.தமிழின் மிகச் சிறந்த இலக்கண நூல்கள் இரண்டும்,...