மரங்களை நட்டு மண்ணை செம்மைப்படுத்தும் விஞ்ஞானியின் செயல்முறையை முன்னிறுத்தியுள்ள நுால். எதற்கும் உதவாது என்று ஒதுக்கிய நிலத்தை மேம்படுத்தி வெற்றி கண்டுள்ள அனுபவம் வரலாறாக பதிவாகியுள்ளது.மரங்கள் மீது காதலாகி அவற்றை கவனிப்பதில் பெற்ற அனுபவம் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளை எளிய...