நாட்டார் வழிபாட்டு தகவல்களை அடிப்படையாக கொண்ட நாவல்.குலதெய்வமாக தொண்டியம்மனை வணங்குவோர், பெண் பிள்ளைகளுக்கு அதே பெயரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதை மையக் கருத்தாக உடையது. தொண்டியம்மா என்ற பெண்ணுக்கு நான்கு பிள்ளைகள். கடைசி குழந்தைக்கு ஏழு வயதான போது கணவரை இழக்கிறார். பின், பிள்ளைகளை வளர்ப்பது பற்றி...