வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அறிவை எடுத்துரைக்கும் நுால். கற்கும் மற்றும் கற்பித்தல் திறன் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.பழந்தமிழ் நுால்களான ஆசாரக்கோவை, விவேக சிந்தாமணி, நாலடியார், திருமந்திரம், நான்மணிக்கடிகையில் இருந்து மேற்கோள் காட்டி கல்வி மகத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழ்மொழி மேல்...