இன்றைய வாழ்க்கையில் இருந்து பிடித்தமான அக்கரைப் பயணத்திற்கு வழி சொல்லும் நுாலாக அமைந்திருக்கிறது. பொதுநல சேவைகளிலும், சுயமுன்னேற்றத்தின் கருத்துக்களை இந்த நுால் வாயிலாக வெளிப்படுத்துகிறார ஆசிரியர்.மற்றவர்கள் பயன்பெறுவதே வாழ்வின் ஆனந்தம் என்பதை ஆசிரியர் விளக்குகிறார். வீடுகட்ட சரக்கொம்புகள்...