தற்போதைய சமூக கொடுமைகளில் ஒன்றான ஆணவக்கொலை பின்னணியை அலசி ஆராய்ந்துள்ள நுால். ஜாதியின் கொடூர முகம் ஆவணமாக பதிவாகியுள்ளது.ஜாதியின் பெயரால் உற்றார், உறவினர்களால் நிகழ்த்தப்பட்ட கொலை சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், செயலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஜாதி சார்ந்த வெறி எப்படி சமூகத்தில்...