கல்லுாரி மாணவர்களின் கூட்டு முயற்சியால், 53 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பூச்செண்டு இதழ் குறித்து விவரிக்கும் நுால். அன்றைய அரசியல், கல்லுாரி வாழ்க்கை, சமூகம், முன்னோடியாக இருந்த ஆளுமைகள் குறித்து பகிர்கிறது.டிக்கெட் இன்றி பயணம் செய்ய, 14 ரயில்கள், நகைச்சுவை, கேள்வி – பதில், அன்றைய திருமண பத்திரிகை...