இந்தியாவின் தெற்குப் பகுதியில் நிலவிய சடங்குகள் பற்றி விவரிக்கும் நுால். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வு நடைமுறையையும் விவரிக்கிறது.திருமண முறையில் நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் என தகவல்களை தருகிறது. சமுதாயத்தில்...