சிறுகதைகள், புதினங்கள் வழியே அறியப்பட்டவர் முழுக்க பெண்களின் சிறப்பை, மாண்பை, தனித்துவத்தை, மேன்மையை பறைசாற்றி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தொன்றில் சிக்கி, மனைவி அடைந்த ரணத்தை, ‘அன்பு ராணி’ என்ற கவிதையில் நுட்பமாக சொல்லப்பட்டுள்ளது. தாயின் இறுதிச்சடங்கை முடித்த...