கம்ப ராமாயணத்தில், ‘வாலி வதைப்படலம்’ பகுதியில், ராமன் செய்த தவறுகளையும், கம்பர் தட்டிக் கேட்டதையும் பதிவு செய்துள்ள நுால். அறத்தின் நாயகனாக போற்றப்படும் ராமன் செய்தது சரியா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக, கம்ப ராமாயண நிகழ்வுகள் சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டுள்ளன.துவக்கத்தில், கம்பன்...