சுவாமி நிலையம், பிளாட் எண்.10, கிருஷ்ணமணி நகர், அனுப்பானடி, மதுரை-9. (பக்கம்: 168). அன்பு, தொண்டு, இரக்கம் ஆகிய அருங்குணங்கள் நிறைந்த சிறந்த 9 பண்பாளர்களைப் பற்றிய புத்தகம். அன்னை தெரசா உட்பட ஆசிரியர் தேர்வு செய்துள்ள மனிதர்களின் பட்டியலில் ஆபிரகாம் லிங்கனும், பிளாரென்ஸ் நைட்டிங்கேளும் இடம்...