மானுட ஏற்றத்தாழ்வுகளையும், சீர்கேடுகளையும் அகற்றி சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்டும் மகத்தான பணியில் ஈடுபட்டவர்கள் நபிகள் எனும் இறைத் துாதர்கள். மனித உரிமையை போதித்து, மக்கள் பணியாற்றிச் சமூக நீதியை நிலைநாட்ட அரும்பாடுபட்டார்கள். இறைத் துாதர்களிடம் சுய நலம், ஒருபக்கச் சார்பு, நியாயம் தவறல்,...