கடந்த, 1969 ஜனாதிபதி தேர்தலில், ‘மனசாட்சிப்படி’ வாக்களியுங்கள் என்று கூறி கட்சியை பிளந்தது, ‘ஊழல் உலகளாவியது’ என்று கூறி, ஊழலை நியாயப்படுத்தியது என, இந்திய அரசியல் மற்றும் சமுதாய சூழலை நாசம் செய்தது காங்கிரஸ். ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கியவர் இந்திரா காந்தி. அவர், அவரது மகன், அவரது...