பக்கம் :118 தமிழகத்தில், வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட மாமன்னன் மருது பாண்டியன் வரலாற்றைக் கூறும் நூல். அதற்கான செவிவழிச் செய்திகள், மற்ற தகவல்களை, வரலாற்றுடன் இணைத்து நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். இருந்தபோதும், மருது பாண்டியரை உறவினர் வட்டத்தில் கருத்துக்களை அடைத்து, அப்பார்வையில்...