குடும்பம், நட்பு, இரக்கம், ஆன்மிகம், நாட்டுப்பற்று, தியாகத் தலைவர்கள் என சமூக நடப்புகளை அலசும் கவிதை தொகுப்பு நுால்.ஏழையின் சுமைகளை இறக்கி வைத்த காமராஜரின் செயல்பாடுகளை பேசுகிறது. கக்கனின் எளிமை, இன்றைய தலைவர்களுக்கு வேண்டும் என்கிறது. அப்துல் கலாமின் அருஞ்சொற்களை கூறி, இளைஞர்களை விழிப்படையச்...