ஆகட்டும் பார்க்கலாம் என்ற சொற்களில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெருந்தலைவர் வரலாற்றை கூறும் நுால். வாழ்வின் சாதனைகளுடன் மறைந்தது வரை சொல்கிறது. ஒன்பது ஆண்டுகள் சுதந்திரத்துக்காக சிறைவாசம் அனுபவிப்பு. ஒன்பதரை ஆண்டுகள் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சியை தந்தது போன்ற விபரங்கள்...