பாரதி குறித்து எழுதப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பு நுால். அரிய ஆக்கங்களை தேடியெடுத்து காலவரிசைப்படி அமைத்து நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது.பாரதி தோன்றிய காலத்தை தமிழ் இலக்கிய சரிதத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார், பிரபல எழுத்தாளர் க.நா.சுப்ரமணியம். இவர் இலக்கிய வட்டம்...