சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். தறிகெட்டு அலையும் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழி என்று வாழ்ந்தவர்கள் பற்றி அறிய தரும் நுால்.கண்ணாடியில் ரசக்கலவை பூசினால் முகம் தெரியும்என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. 5,000 ஆண்டுகளுக்கு முன், மாறி என்ற விலங்கு நீண்ட நேரம்...