நவீன உலகத்திற்கு ஏற்ப தகவல் சொல்லும் நுால். மின்னஞ்சலில் மடல் எழுதுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மலை மீது கோவில்கள் கட்டப்படுவது ஏன் என்று ஒரு கேள்வி. அதற்கு, ‘மலை ஏறுவது உடலுக்கு நல்லது. உடல் வளமை பெறும். மலையில் வீசும் காற்று உடலையும், உள்ளத்தையும் குளிரச் செய்யும். இறைவன் எல்லாவற்றிற்கும்...