குழந்தை பாடல்கள், 35 தலைப்புகள் கொண்டவை. அம்மா, தந்தை, சகோதர பாசத்தை பாடல் வரிகளால் மனதை தொடுகிறது. ‘காடை, குருவி, கவுதாரி, காகம், குயிலெல்லாம் இசை பாடி, வேடன் வந்தால் பறந்தோடி, விவரத்தோடு வாழுது...’ என்ற பாடல், பறவைகள் வாழ்வியலை சொல்கிறது.காவிரி ஆற்றை கரை புரள பாடுகிறது. சோம்பல் இல்லா கடிகாரத்தை...