சுதந்திரா பதிப்பகம், 52 ஏ நட்டுக்கால் ராஜா தெரு, ராஜபாளையம்- 626117. (பக்: 520)"தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாட்டுப்படலங்களில் நிடதம், கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வருணனைகள் பயன்படமாட்டா. தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாகத்...