வெளியீடு: பத்மா பதிப்பகம், 21, லோகநாதன் நகர், 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 312, விலை: ரூ.100) ஒரு வரி, இரு வரி கவிதைகள், கல்லூரி கால நினைவுகள், மருத்துவக் கட்டுரைகள், வாழ்த்துரைகள் இப்படிப் பலவும் ஒருங்கிணைந்த கதம்ப நூல். "அனலாகத் தென்றல், தென்றலாக அனல்' என்னும் நூலின் தலைப்பு...