ஆசிரியர்-டாக்டர் எஸ்.அமுதகுமார்.வெளியீடு:ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:96.வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்களில் ஒன்று,உடலைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.உடலை பெருக்க விட்டுவிட்டு,அதனை...