சீர்காழியில் 600 ஆண்டு களுக்கு முன் தோன்றிய அருளாளர் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய நுால். ஞானத்தால் விரைவாக முக்தி பெறலாம் என்ற மையக் கருத்தை கொண்டது. தத்துவங்களை முதலில் விளக்குகிறார். மதம் பிடித்த யானை கனவில், சிங்கம் வந்து அடக்குவது போல, சீடனின் ஆணவம், கன்மம், மாயையை அருட்கண் பார்வையால் சற்குரு...