உணவே மருந்து என்ற நிலை மாறி, மருந்தே உணவு என்ற வாழ்வு முறை, முறையற்று போய் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், நம் உடல் நலத்திற்கு உணவு எப்படி உதவுகிறது என்று மருத்துவம் சார்ந்து எழுதியிருக்கிறார், மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு.கணேசன்.நோய்கள் அண்டாது நாம் உண்ணும் உணவு, நம்மை எப்படி காக்கும், நோய்கள்...