பக்கம்: 288 தமிழனுக்கு சாதியில்லை, மதம் இல்லை, சடங்குகள் இல்லை என்ற அடிப்படையில், திருவள்ளுவரை ஆதார உணர்வாகக் கொண்டு, பல்வேறு தமிழ்க்கல்வெட்டுகளை ஆய்வு செய்து இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.பிராமணர்களுக்கு சலுகை இருந்தபோதும், தண்டனை பெற்றனர், விஜயநகர மன்னர் ஆட்சிக்காலத்தில், ஊரவை என்னும்...