திருப்பூர் மக்கள் மன்றம், மங்கலம் சாலை, திருப்பூர்-641 604. (பக்கம்: 408) திருப்பூர் எழுத்தறிவாலயம் வழியாக டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியனாரால் தொகுப்பட்ட ஒரு அற்புதமான நூல். தமிழகத்தின் தலை சிறந்த தொழில் வளம் நிறைந்த நகரங்களில் ஒன்று திருப்பூர். திருப்பூர் என்று உச்சரித்தாலே நமக்கெல்லாம் கொடி காத்த...