கண்நோய்கள் வராமல் தடுக்க ,சிறந்த கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிறந்த கண் மருத்துவரான ஆசிரியர், தன் அனுபவத்தில் சந்தித்த விஷயங்களை, சிறப்பாக இந்த நூலில் எழுதியிருக்கிறார். பொதுமக்கள் மட்டும் அல்ல, செவிலியர்கள், டாக்டர்கள் என, அனைவரும் படித்தறிய சிறப்பான, ஆதாரத்துடன் கூடிய தகவல்களை கொண்ட...