திருவள்ளுவர் பற்றிய தகவல்களை உரிய ஆதாரங்களோடு தரும் நுால். கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள், திருக்குறளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, கட்டளைக்கல், வெள்ளம், உறக்கம், செவி, மடி, பேடி, பட்டி, விளி, அற்றம், வித்து, தாழ், பீலி, கள்ளம், புறத்தும்,...