ஆதிசங்கரர் சவுந்தரிய லஹரியையும், அபிராம பட்டரின் அபிராமி அந்தாதியையும் ஒப்பிட்டு எழுதியுள்ள அருமையான நுால்.அம்பாளின் அழகை, அறிவு ஓடை, அறிவுக் கடல், அறிவுத் தடாகம் என்றெல்லாம் குறிக்காமல், அறிவு ஊற்று என்று சங்கரர் கூறுவதை விளக்குவது அருமை. அபிராமி பட்டரின் மறுபெயர் ரத்னகேட தீக் ஷிதர் கூறுவது...