விநாயகர் வழிபாடு, திருக்குறள் சிறப்பு, சிவலிங்க வழிபாடு, நீராடும் ஒழுக்கம் என, 48 பெரும்பிரிவுகளாக வெளிவந்துள்ள நுால். பசியே ஏற்படாத சொர்க்கத்தில் கர்ணனுக்குப் பசித்தது. அவன் ஆள்காட்டி விரலை வாயில் திணிக்கச் சொன்னார், நாரதர். பசி அடங்கியது. பூலோகத்தில் கர்ணன், அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதற்கு...