இந்திய அளவில், மிக பிரபலமான எழுத்தாளர் அஷ்வின் சாங்கியின் வரலாற்று நாவல் இது. சாணக்கியர் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், இந்திய சுதந்திரம் கிடைத்த காலகட்ட நிகழ்வுகளையும் கோர்த்து புனைந்துள்ளார். மன்னர் காலத்தில், சாணக்கியர், சந்திரகுப்தன் ஆகியோரும், சுதந்தர இந்திய காலகட்டத்தில், கங்கா சாகர்,...