கண்ணகியை மணந்த கோவலன், ஏன் மாதவியை நாடினான் என்ற கேள்விகளுடன் சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்துள்ள நுால். சலுகைகள் வழங்குவது மற்றவர்களைப் புறக்கணிப்பதாக பொருள் கொள்ள முடியாது என மாதவி, கண்ணகியை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.கோவலன் பெரும் வணிகர்கள் குலத்தை சேர்ந்தவன். கடல் வாணிபத்தில் கொடிகட்டிப் பறந்த...