சுய சரிதம் பல படித்திருக்கிறோம்; ஆனால் தன் மனைவியின் வரலாற்றைத் தனது சுயசரிதமாக எழுதி இருப்பவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே; திரை உலகின் பிதாமகனாக போற்றப்படும் டைரக்டர் சுப்ரமணியத்தின் மகனான இவர், தன் வாழ்வின் முக்கிய தருணங்களில் தன் மனைவி மோகனா எந்த அளவுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறார்...