மொழி, தொல்லியல் ஆய்வாளர், மானுடவியலாளர், சமய போதகர் எனப் பன்முகம் கொண்ட அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஏழை மக்களின் விடியலுக்கான களப்பணி, போதனை விளைவுகளை விவரிக்கும் அரிய சொற்பொழிவுகள் அடங்கிய வரலாற்று நுால். உரிமை மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை, அறியாமையின் பிடியிலிருந்து மீட்பதில் வாழ்நாளை கரைத்த...