மிகப் பழங்காலம் தொட்டே, தமிழகத்தில் வேத நெறிகளே வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. அரசர்கள், வணிகர்கள், பிராமணர்கள், மலைவாழ் மக்கள், வேளாண்மை புரிவோர், வேடுவர்கள், கால்நடை பராமரிப்போர், கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள் – இப்படி எந்தத் துறையைச் சார்ந்தவராக...