‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘பாவேந்தரின் வாரிசு’ என்றும் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பெற்ற மீரா. (மீ.ராசேந்திரன்) இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகில் தமக்கென தனியிடம் வகுத்துக் கொண்ட ஆற்றல்சால் ஆளுமையாளர்.‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ எனும் புதுக்கவிதை நூல்...