பண்டைக் காலச் சுவடிகள் மற்றும் கைப்பிரதிகளைக் காப்பதில் உள்ள செயல்முறைகளை எடுத்துரைக்கும் நுால். முடியாட்சிக் காலத்தில், அரசு குறிப்பு, இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச் சுவடி போன்றவை கோவில், அரண்மனை, மடங்களில் வைக்கப்பட்டிருந்தன. காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி சிதைந்து அழிந்தன....