முதுகலையில் கால்நடை மருத்துவம் பயின்ற டாக்டர் ந.பன்னீர் செல்வம், எழுதிய நூலின் முதல் தலைப்பு வாரணம் ஆயிரம் என்பதாகும். மொத்தம், 18 தலைப்புகளில், வன விலங்குகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.தன் பணிக் காலத்தில் மனிதர்களை விட விலங்குகளுடன் அதிக நேரம் செலவிட்டவர். இந்தப்...