இயற்கை முறை மருத்துவர்களான சேகர் மற்றும் மதுரம் இணைந்து எழுதியுள்ள இந்த புத்தகத்தில், நோயை எப்படி கண்டுபிடிப்பது என்பதில் துவங்கி, ஆஸ்துமா, அல்சர், நிரிழிவு, கேன்சர், மூட்டு வலி என்று ஒவ்வொரு நோயும் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் தரப்பட்டிருக்கின்றன. அதற்கான இயற்கை வைத்திய முறைகளும் சொல்லப்பட்டு...