உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், நுண்ணிய நரம்புகள் மூலம், அந்த செய்தி மூளைக்கு உணர்த்தப்பட்டு, அந்த பகுதியில் வலி உணரப்படுகிறது. எந்த ஒரு நோய்க்கும் உடல் தரும் முதல் எச்சரிக்கை மணி, வலிதான். இந்த நூலானது பாதம் முதல் தலை வரை ஏற்படக் கூடிய வலிகளைச் சொல்லி, வலி ஏற்பட்டால் செய்ய...