தமிழக வரலாற்று மாளிகையைத் தூக்கி நிறுத்தும் நாணயங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் தூண்கள் ஆகும். இத்தகு வரலாற்று ஆவணங்களே பழமைக்கு ஆதாரங்கள். ஆனால், கல்வெட்டுகளை, செப்பேடுகளைக் காண முடியுமே அன்றி, உரிய பயிற்சி இன்றி படிக்க முடியாது.பாண்டியர், பல்லவர் காலச் செப்பேடுகளில் ஆர்வமும், திறனும்...