ராஜாராம் மோகன்ராய் பதிப்பகம், 5, நான்காவது குறுக்குத் தெரு, மகாத்மா காந்தி சாலை, பட்டாபிராம், சென்னை-72. (பக்கம்: 128.)திருக்குறளில் மனித உரிமைகள் சொல்லப்பட்டுள்ளன. மேலாண்மைத் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளன. உளவியல் உரைக்கப்பட்டுள்ளது. பொதுவுடமை பூத்துக் குலுங்குகிறது. அதை அடித்தளமாக வைத்து நாம் அந்த...