இறையடியார்கள், பரமபதம் அடைய, அர்ச்சிராதி வழி கூறி, ஒன்பது படிகளை விளக்கும் நுால். பரமபதஸோபாநம் என்ற சொல்லிற்கு, ‘ஸ்ரீவைகுண்டமாகிய மேலிடத்திற்கு ஏறுவதற்கான படிக்கட்டு’ என பொருள் கூறுகிறது. மோட்சம், வானுலகு, நித்ய விபூதி, பேரின்ப வீடு, தெளிவிசும்பு என்ற சொற்கள், வைகுண்டத்தை சிறப்பாக குறிக்கும். அந்த...