‘ஏன் பிறந்தோம் பெண்ணாய்...’ என, சலிப்புத் தட்டும் இந்தக் காலத்தில், ‘பெண்ணாய் பிறக்க, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...’ என, பாரதியார் எதை உணர்ந்து சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால், டாக்டர் ஞானசவுந்தரியின் புத்தகத்தைப் படித்த பின், பாரதியாரின் கூற்று உண்மை என, நினைக்கத் தோன்றுகிறது.‘குழந்தை பெறுவது...