எளிய நடையில் எழுதப் பெற்றுள்ள ஆங்கில நூல். 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்குப் பெரிதும் பயன் அளிக்கும் நூல். இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள நூலாசிரியர், 60 வயதிற்குப் பிறகு மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை ஆராய்ந்து, துன்பமின்றி வாழ்வதற்கு எவ்வாறு திட்டமிடல்...