தமிழகத்தில் கிறிஸ்தவம் பரவியது பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆவணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கி.பி., 1706 முதல் 1841 வரை உள்ள காலக்கட்ட வரலாற்றை விவரிக்கிறது.புத்தகத்தின் முதலில் பரந்த தகவல்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஒன்பது இயல்களில் செய்திகளை சொல்கிறது....