உ.வே.சா., படைப்புகளை ஆய்வு செய்துள்ள நுால் செல்லரித்த ஏடுகளை கண்டறிந்து பதிப்பித்த ஆற்றலை, உழைப்பை, உற்று நோக்கிய செயல்பாட்டை முதற்பகுதியில் தந்து இனிக்கச் செய்கிறது. பதிப்பு பணியை துவங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, குறுந்தொகை என தமிழ் இலக்கியங்களை மீட்டுருவாக்கியதை குறிப்பிடுகிறது. பத்துப்பாட்டும்,...